இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆசிரியர் – அதிபர்கள் குறித்து ஜோசப் ஸ்டாலின் கருத்து

நேற்று ( ஜூலை 16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் 22ம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதென தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளுக்கு வெளியிலுள்ள அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க