புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனமழையால் ஆப்கானிஸ்தானில் 35 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட இடியுடன் கூடிய கனமழையால் மரங்கள், சுவர்கள், வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 230 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், காயமடைந்தவர்கள் நங்கர்ஹார் பிராந்திய மருத்துவமனை மற்றும் பாத்திமா-துல்-சஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குறித்த மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க