உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கே.பி.சர்மா ஒலி நேபாள பிரதமராக பதவியேற்றார்

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் என்ற பிரசந்தா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை தொடர்ந்து நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பாரென தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க நேற்று (ஜூலை 15) நேபாள நாட்டின் புதிய பிரதமராக மூன்றாவது தடவையாகவும் கே.பி.சர்மா ஒலி பதவியேற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க