இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பனவு

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபடாது பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று தரத்திற்கு கீழுள்ள அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க குறித்த ஊழியர்களுக்கு ரூ. 10,000 கொடுப்பனவு வழங்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதென
தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க