புதியவைவெளிநாட்டு செய்திகள்

மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல்: அமெரிக்கா

அமெரிக்காவின் கொலோராடோவில் கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம், மனிதர்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்றும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்ததுள்ளது.

கருத்து தெரிவிக்க