உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சோமாலியாவின் சிறை தகர்ப்பு முயற்சி

கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) சோமாலியாவின் தலைநகரான மொகதிசுவிலுள்ள சிறைச்சாலையை உடைத்து தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது அல்-ஷபாப் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 05 பயங்கரவாதிகளும் 03 இராணுவ வீரர்களும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் 18 கைதிகளும் 03 இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனரென தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க