இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபரிடமிருந்து புதிய சுற்றறிக்கை

அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் முகமாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் புதிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த சுற்றறிக்கையில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க கைது செய்யப்படும் சந்தேக நபர்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்வதை கட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க