புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் பார்போரா கிரெஜிகோவா வெற்றி

லண்டனில் நடைபெற்று வருகின்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று (ஜூலை 11) பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா கஜகஸ்தானின் எலினா ரைபகினாவை எதிர்கொண்டிருந்ததார்.

அதற்கிணங்க பார்போரா கிரேஜிகோவா 6-3,6-3,6-4 என்ற நேர் செக் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரையிறுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க