உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

10 கோடி ரூபாய் வருமானம் இழப்பு: புகையிரத திணைக்களம்

இரண்டு தினங்களாக பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற நிலையில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,வேலை நிறுத்த நாட்களில் ஓடிய ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடைக்கவில்லை என்றும் ரயில் நிலையங்களில்
டிக்கெட் வழங்க தவறியதால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க