இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான கால அவகாசம் குறித்து ஒத்திவைப்பு விவாதம்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (ஜூலை 10) ஆரம்பமாகிருந்தன.

அதற்கிணங்க ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் நாளை (ஜூலை 11) பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதம்
நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க