புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவில் அவசரநிலை!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் பல பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதல்களால் இராணுவ உபகரணக்கிடங்கு ஒன்றிலும் தீப்பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க