இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

போதைப்பொருள் இறக்குமதி செய்த கோடீஸ்வர தொழிலதிபர் கைது

விமானம் மூலம் இலங்கைக்கு குஷ் மற்றும் கொக்கேன் போதைப்பொருளை இறக்குமதி செய்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வீட்டில் சொகுசு காரொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க