இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பெண்ணின் கருப்பையிலிருந்து 15 கிலோ கிராம் கட்டி வெட்டி அகற்றல்

நேற்று (ஜூலை 03) வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயின் கருப்பையிலிருந்து 15 கிலோ கிராமுடைய கட்டியானது ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சமந்த சமரவிக்ரம உள்ளிட்ட குழுவினரால் வெட்டி அகற்றப்பட்டது.

அதற்கிணங்க சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தாய் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க