உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி: பாராளுமன்ற செயலாளர் நாயகம்

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று (03) இறுதி அஞ்சலிக்காக பி.ப 2 மணி முதல் மாலை 4 மணிவரை பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், அதில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க