வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 4 காவல்துறையினர் பலி

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் காவல்துறையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நால்வர் பலியாகியுள்ளதுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வருகைதந்த காவல்துறையினர்மீதே நேற்று இரவு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க