புதியவைவெளிநாட்டு செய்திகள்

நைஜீரியா குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் திருமண விழா, இறுதி சடங்கு மற்றும் மருத்துவமனையை குறிவைத்து இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், போகோ ஹராம் தீவிரவாதக் குழு கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இதனால் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க