உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேர்தல்கள் ‘இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படும்’ ஜனதிபதி தெரிவிப்பு!

நேற்று மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது, ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க