இந்த மாதம் 19 ஆம் திகதி களுத்துறை நகரில் வேலாபுரம் திருகோவிலின் வருடாந்த அலங்கார உட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில், பால்குடபவனி மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றதுடன் 22 ஆம் தீர்த்தோற்சவம் கொடியிறக்கம் செய்யப்பட்டு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பாக இடம்பெற்றது.
கருத்து தெரிவிக்க