உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து!

ரணால பகுதியில் வைத்து தனியார் பேருந்தொன்றும் சிசு செறிய பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் ரணால மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க