பண்பாடுபுதியவை

பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்கள்!

பொசன் போயா வாரமானது அநுராதபுரத்தில் இன்று (18) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பௌத்த மத அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ள நிலையில் அநுராதபுரம் பிரதேசத்திற்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க