இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மாளிகாவத்தையிலுள்ள விருந்துபசார மண்டபத்தில் தீ பரவல்

இன்று (ஜூன் 17) மாளிகாவத்தை பகுதியில் ஜெயந்தி வீரசேகர மாவத்தையிலுள்ள விருந்துபசார மண்டபமொன்றில் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு படையினரினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு இத்தீவிபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் விருந்துபசார மண்டபத்தின் சொத்துக்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க