உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பனிப்பொழிவு காரணமாக கால்நடைகள் உயிரிழப்பு

கிழக்கு ஆசியாவின் மங்கோலியாவில் 1975ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத வகையில் இம்முறை கடும் பனிப்பொழிவு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கிணங்க மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மேலும் இதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க