புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனதல் 21 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி!

நேற்று முன்தினம் (10) காங்கோ நாட்டில் மாய்-நிடோம்பே மாகாணத்தில் உள்ள குவா ஆற்றில், முஷீ நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி வந்த படகு, லெடிபா கிராமத்தின் அருகே வந்தபோது படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்21 குழந்தைகள் உட்பட 80 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க