இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாளை நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தபால் பணியாளர்கள்
பற்றாக்குறை,பதவி உயர்வு வழங்காமை,புதிய ஆட்சேர்ப்பின்மை மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிரமம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (ஜூன் 12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13ம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13ம் திகதி காலை வரை மூடப்படுமென தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க