உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

அமரிக்காவின் கப்பல் இலங்கை பொறுப்பேற்றது.

இலங்கைக்கு அமரிக்கா வழங்கியுள்ள கரையோரப் பாதுகாப்பு கப்பலை நேற்று இலங்கை பொறுப்பேற்றுக்கொண்டது.

இலங்கையின் கடல்பகுதி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த கப்பல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல், 115 மீற்றர் நீளத்தைக் கொண்டது.

கருத்து தெரிவிக்க