சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

வானூர்தியின் முன்சில்லுகள் இயங்கவில்லை. எனினும் சமயோசித தரையிறக்கம்

வானூர்தி ஒன்றின் முன் சில்லுகள் இயங்காதபோதும் மியன்மார் வானூர்தி செலுத்துநர் ஒருவர், தமது வானூர்தியை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.

மியன்மார் தேசிய வானூர்தி சேவையின் வானூர்தி செலுத்துநரே நேற்று இந்த சமயோசிதமான முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்.

இதன்போது 89 பயணிகள் வானூர்தியி;ல் இருந்தபோதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கருத்து தெரிவிக்க