இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிக்கு தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

கல்கொடவத்தை மாரவில பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான முதியவரை கிரியுல்ல கஜூலந்தவத்த மாரவில பிரதேசத்திலுள்ள பிக்கு தாக்கியதால் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி காயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கிணங்க முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்கு தப்பியோடி தலைமறைவாகியுள்ளதால் கிரியுல்ல பொலிஸார் தற்போது இச்சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கருத்து தெரிவிக்க