பண்பாடுபுதியவை

கதிர்காம பாதயாத்திரை வனாந்தரம் ஊடாக உத்தியோகபூர்வ ஆரம்பம்!

எதிர்வரும் (30)ஆம் திகதி 2024ம் ஆண்டிற்கான கதிர்காம காட்டுப்பாதை திறத்தலுடன் கதிர்காம பாதயாத்திரை வனாந்தரம் ஊடாக ஆரம்பிக்கப்படும் என இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம தலைமையில் உகந்தை முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை (11.07) திகதி மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க