இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

4 வயது குழந்தையை துன்புறுத்திய இருவர் கைது

வெலிகம முதுகமுவ பிரதேசத்தில் வசிக்கும் நான்கு வயது குழந்தையின் தாயும் அவரது முறைகேடான கணவரும் குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்ததன் காரணமாக வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி வெலிகம பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி திரு.உபுல் குமார உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த குழந்தையின் தாயையும் அவரது முறைகேடான கணவரையும் கைது செய்ததுடன் சித்திரவதைக்குள்ளான நான்கு வயது குழந்தையை வெலிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குழந்தையின் தாயும் அவரது முறைகேடான கணவரையும் வெலிகம பொலிஸாரால் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க