உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

லெபனான் தலைநகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்

சிரியாவை சேர்ந்த மூவரால் லெபனான் தலைநகரிலிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லெபனான் பாதுகாப்பு தரப்பினர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

இதன் போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகள் விரைந்து பதில் தாக்குதல் நடத்தியதில் தூதரகம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த ஒருவர் காயமடைந்துள்ளதோடு அவரை கைது செய்துள்ளதாகவும் லெபனானின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க