இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாளை பாடசாலை திறப்பது தொடர்பாக புதிய முடிவு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (ஜூன் 06) திறக்கப்படும் என மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் இடப்பெயர்வு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க