உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணம்!

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய, 4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான பரசூட் நாற்றங்கால் தட்டுக்களை 25% மானியத்தின் கீழ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், புதிய விவசாய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ், நாற்றுகளை நடுவதற்கு இந்த பரசூட் டிஸ்க்குகளை பயன்படுத்தினால் அதிக பலனை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க