சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பர்கினா பாஸோவில் தேவாலயம் எரியூட்டப்பட்டது. 6பேர் பலி

இஸ்லாமியர்களை 60வீதம் கொண்ட, ஆப்ரிக்க நாடான, பர்கினா பாஸோவில் ஆயுததாரிகள், தேவாலயம் ஒன்றை எரியூட்டியுள்ளனர்.

இதன்போது அந்த தேவாலயத்தின் மதகுரு உட்பட்ட 6 பேர் கொல்லப்பட்டனர்.

பர்கினா பாஸாவில் தேவாலயங்கள் மீது கடந்த ஐந்து வாரக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

இந்த சம்பவத்தின்போது ஆயுததாரிகள், வியாபாரத்தளம் மற்றும் சுகாதார நிலையம் ஒன்றுக்கும் தீயிட்டனர்.

கருத்து தெரிவிக்க