உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்- மஹிந்த

நாட்டின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் இன்று தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆரம்பப்பிரிவுகளுக்காக இன்று பாடசாலைகள் திறக்கப்படுவதை பற்றி அரசாங்கம் இரண்டு முறை சிந்திக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்தநிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க