உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

குருநாகல். குளியாப்பிட்டியில் ஊரடங்கு சட்டம்

குருநாகல், குளியாப்பிட்டிய.பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

காவல்துறையினர் இதனை அறிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்தே குறித்த பிரதேசங்களில் நேற்று இரவு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டபோது அவர்களை விடுவிக்கக்கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க