உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

சியோன் தேவாலயத்தில் முதல் ஆராதனை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் முதல் தடவையாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று ஆராதனை நடத்தப்பட்டது.

போதகர் ரொஷான் மகேஸனால் இந்த ஆராதனை நிகழ்வு நடத்தப்பட்டது.

தேவாலய அதிகாரிகளின் அனுமதியின்றி எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இந்த தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 25பேர் கொல்லப்பட்டதுடன் 75பேர் வரை காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க