புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவது தடை!

காசா யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலை காரணமாக இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன், மாலைதீவின் தடை அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலிய பிரஜைகளை மாலைதீவிற்கு செல்லவேண்டாம் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க