அழகு / ஆரோக்கியம்உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வவுனியாவில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

வவுனியா பொதுவைத்தியசாலை மற்றும் மதீனா நகர் ஆகிய இடங்களில் வெளியான குண்டுப்புரளியை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வவுனியா பேரூந்து நிலையத்துக்கு முன்னால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் நகர் முழுவதும் சோதனை நடவடிக்கைகளை படையினர் முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க