சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் மோதல். துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான், பாலோசிஸ்தான் பகுதியில் விருந்தகம் ஒன்றில் பிரவேசித்து தாக்குதல் நடத்திய. மூன்று துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக குறித்த துப்பாக்கித்தாரிகள் விருந்தகத்தின் காவலாளி ஒருவரை சுட்டுக்கொன்றனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த படையினர் மூன்று துப்பாக்கிதாரிகளையும் சுட்டுக்கொன்றனர்.

துப்பாக்கிதாரிகள் பிரவேசித்த விருந்தகம், சீனாவின் நிதியில் கட்டப்பட்டதாகும்.

இ;ந்தநிலையில் சீனாவின் முதலீடுகளை எதிர்த்துவரும் பலோசிஸ்தான் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க