பண்பாடுபுதியவை

25 பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளும் கருடசேவை வைபவம்!

தஞ்சாவூரில் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் எழுந்தருளி கருடசேவை வைபவம் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

அத்துடன்,நேற்று (29) 90ஆம் ஆண்டாக கருடசேவை வைபவம் கோலாகலமாக நடைபெற்றதுடன் தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து 25 பெருமாள்களையும் ஒன்றாக கண்டு தரிசித்தனர்.

கருத்து தெரிவிக்க