உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்‌ஷன ஜயவர்தன, தற்போது பெய்துவரும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு தற்போது 60 வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க