உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

எதிர்காலத்தில் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலைகள் அதிகரிக்கும்!

நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பயிரிடப்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழிந்து போவதால் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத நிலையில் மரக்கறிகளின் விலை படிப்படியாக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் நுவரெலியா பொருளாதார நிலைய வர்த்தக சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (30) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க