உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அபாய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகள்!

மண்சரிவுக்காண அபாய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் காணப்படுவதாகவும் இந்த பாடசாலை அமைந்துள்ள பகுதிகளில் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க