புதியவைவெளிநாட்டு செய்திகள்

ராஃபா நகரில் இருந்து வெளியேறும் மக்கள்!

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை உயர்மட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, காசாவில் உள்ள ரஃபா நகரில் கூடாரங்கள் அமைத்து வசித்து வந்த மக்கள் மீது இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்த தாக்குதல் காரணமாக ரஃபா நகரில் இருந்து கான் யூனிஸ் நகருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தினருடன் வாகனங்களில் பொருட்களுடன் வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க