பண்பாடுபுதியவை

வண்ணார் பண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா!

நேற்று (28) வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணைஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் கொடியேற்றத் திருவிழா, கருவறையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மாள் சமேதராக உள்வீதியுடாக எழுந்தருளி வலம் வந்து மஹோற்சவ கொடித் தம்பத்தில் வந்தடைந்து சுப நேரத்தில் சிவாச்சாரியார்களின் மூலமந்திரங்கள் ஒலிக்க ஆலய பிரதம சிவாச்சாரியார் எ.கமல்ராஜ் தலைமையில் மஹோற்சவ கொடியினை ஏற்றி
பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க