பண்பாடுபுதியவை

பாதயாத்திரை குழுவினர் இன்று நிலாவெளியில்!

சனிக்கிழமை (25) யாழ்ப்பாணத்தின் சந்நதி கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் கொக்கிளாயில் இருந்து இயந்திரப் படகுகள் மூலம் 124 அடியார்கள் புல்மோட்டை சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை (26) திரியாயை அடைந்த குழுவினர், இன்று திங்கட்கிழமை (27) நிலாவெளியை சென்றடைந்தமை குறிப்பட்டத்தக்கது.

கருத்து தெரிவிக்க