உலகம்வெளிநாட்டு செய்திகள்

பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா எங்கா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ( மே 24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 670 ஆக அதிகரித்துள்ளதென குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

அத்தோடு 150க்கு மேற்பட்டோரின் வீடுகள் இதன்போது புதையுண்டுள்ளதாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் ஐ.நா குடியேற்ற அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க