இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சந்தேகத்திற்கிடமான இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் தொம்பே மல்வான மாயிவல பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க