உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

சிலாபத்தில் பதற்றம். காவல்துறை ஊரடங்குச்சட்டம் அமுல்

நகரில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நகரில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிவரையில் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவை மேற்கொண்ட இளைஞர் ஒருவர் சிலாபத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க