இலங்கைசமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று துக்கதினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் காரணமாக இன்று (21) துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது என
பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க